செவ்வாய், 19 ஜூன், 2012

சமீபத்தில் ஒரு 56 வயது மதிக்க தக்க ஒருவர் என்னிடம் கூறியது.



வேலை பார்ப்பது பன்னாட்டு நிறுவனம்,
அன்றாடம் உபயோகப்படுத்துவது பன்னாட்டு நிறுவன தயாரிப்புகளை, சாப்பிடுவதும் பன்னாட்டு துரித உணவகங்களில், இப்படி எல்லாமே அங்கயே வாங்கி அங்கயே கொடுத்த அப்பறம் எப்படி இந்திய பொருளாதாரம் வளரும்! இன்னும் கொஞ்ச நாள்ல இங்க இருந்து எல்லாத்தையும் சம்பாரிச்சுட்டு இனி உங்க நாட்டுல ஒன்னும் இல்ல நாங்க போயிட்டு வரோம்ம்னு சொல்ல போறானுக! அப்பறம் நாம பழையபடி ஆயிரம், ரெண்டயுரதுக்கு பைல் தூக்க வேண்டியது தான்னு சொன்னாரு. அவரோட அந்த வார்த்தைகள் அவரோட முகபாவனை எல்லாம் இந்த நிமிடம் வரை மனதில் நிழலாடுகிறது.